‘கர்த்தரிடம் தஞ்சம் புகுந்தவர்கள் பாக்கியவான்கள்’

Loading… பிரியமானவர்களே! கர்த்தர் உணர்த்திய வார்த்தைகளை தேவசெய்தியாக உங்களுக்கு எழுதுகிறேன். வாசித்து கர்த்தருக்குள் விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டு ஜெபியுங்கள். கர்த்தர் பெரிய காரியம் செய்வார். போராட்டங்களில்… “கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம். எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும். உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம். கர்த்தர் நீர் எங்கள் தேவன். மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்”. ( II நாளா.14:11) எனக்கன்பான கர்த்தருடைய பிள்ளையே! இச்செய்தியின் … Continue reading ‘கர்த்தரிடம் தஞ்சம் புகுந்தவர்கள் பாக்கியவான்கள்’